ஊழலை ஒழிப்பது எப்படி? விழிப்புணர்வு பதிவு பாகம்-5

Views: 210 புதுச்சேரியில் நான்காவதாக இடம் பிடிப்பது… பொதுப் பணித் துறை… இதன் பணிகள் தான், என்ன… சாலைகள் பராமரித்தல்.. குடிநீர் தொட்டி பராமரித்தல்… நீர் ஆதாரத்தை பாதுகாத்தல்…. கழிவு நீர் அகற்றுதல்… இவை யாவும் ஒழுங்காக நடக்கிறதா… என்றால்.. எல்லாமே அரை குறைதான்… இங்கு தினக்கூலி ஊழியர்கள் நியமனம்.. இவர்களுக்கு என்ன வேலை.. ஒரு அரசு வந்தால் இவர்களுக்கு சம்பளம் கொடுப்பது.. இன்னொரு அரசு வந்தால் சம்பளத்தை நிறுத்துவது… இவர்களுக்கு நிலையான வாழ்க்கை இல்லை… பல … Continue reading ஊழலை ஒழிப்பது எப்படி? விழிப்புணர்வு பதிவு பாகம்-5